லாரி மோதியதில் 2 கல்வி அதிகாரிகள் பலி!

top-news

நவம்பர் 24,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாக Lipis மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார். 

லிப்பிஸிலிருந்து ஜெராண்டுட் செல்லும் சாலையில் நண்பகல் 2 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார். 

பலியான இருவரும் 38 வயது Nurshida Najib, 31 வயது Nurul Farhana என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளானதில் லாரியின் ஓட்டுநரும் உதவியாளரும் சிராய்ப்புக் காயங்களுக்கு இலக்கானதாகவும் இருவரும் Lipis மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Dua kakitangan KPM maut dalam kemalangan di Kilometer 15 Jalan Lipis-Jerantut. Proton Saga bertembung lori Daihatsu. Mangsa dihantar ke Hospital Lipis, kes disiasat di bawah Akta Pengangkutan Jalan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *