3 மோட்டார் சைக்கிள் 1 கார் விபத்து! ஒருவர் பலி! மூவர் படுகாயம்!

top-news

ஜனவரி 14,

நேற்றிரவு புக்கிட் செலம்பாவ் சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகி பின்னிருந்த வாகனம் மோதியதில் 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட 18 வயது 19 வயது கல்லூரி பெண்களும் மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியும் படுகாயம் அடைந்ததாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். 

கட்டுப்பாட்டை இழந்த் மோட்டார் சைக்கிள்கள் சாலையில் சரிந்து விபத்துக்குள்ளானதில் பின்னால் வந்த Proton Wira வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 22 வயது இளைஞரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்கானக் காரணத்தை விசாரித்து வருவதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார். 


Seorang pembantu kedai makan maut selepas motosikalnya dilanggar Proton Wira dalam kemalangan di jalan Sungai Lalang-Bukit Selambau. Kejadian turut melibatkan dua motosikal lain yang dinaiki pelajar. Punca kemalangan masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *