லாரியின் பின் மோதிய மோட்டார் சைக்கிள்! மனைவி பலி! கணவர் படுகாயம்!

top-news

நவம்பர் 25,

ஜொகூரின் Iskandar சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதாகவும் மற்றொருவர் படுகாயம் அடைந்ததாகவும் வடக்கு ஜொகூர் காவல் ஆணையர் M.Balveer Singh தெரிவித்தார். 

இரவு 10.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கில் லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 33 வயது உள்ளூர் ஆடவரும் அவரின் 29 வயது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 29 வயது பெண் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார். 33 வயது ஆடவர் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Seorang wanita maut manakala suaminya cedera selepas motosikal mereka hilang kawalan dan melanggar lori di Jalan Iskandar, Johor. Kes sedang disiasat selepas rawatan selesai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *