நேரெதிரில் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள்! – ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 26 Nov, 2024
நவம்பர் 26,
குளுவாங்கிலிருந்து Yong Peng செல்லும் சாலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயது ஆடவர் உயிரிழந்ததாக குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
காலை 7 மணியளவில் 30 வயது ஆடவர் ஓட்டி வந்த ஆடவர் கட்டுப்பாட்டை இழந்த எதிரில் வந்த 49 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் மோட்டாரை மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
Seorang lelaki maut dalam kemalangan motosikal di Km 25 Jalan Yong Peng-Kluang, Paloh. Mangsa berusia 49 tahun bertembung dengan motosikal keluar simpang, sementara penunggang lain cedera ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *