10 மோட்டார் சைக்கிள்கள் விபத்து! மாணவர் பலி!

top-news

டிசம்பர் 20,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கும்பலாக நண்பர்களுடன் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவரான 29 வயது Muhammad Amirul Ahmad பலியானதாகக் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.

நள்ளிரவு 12,10 மணியளவில் 17 முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் கும்பலாகப் பயணித்தாகவும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மற்ற மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்ட 9 இளைஞர்களும் அலோர் ஸ்டாரில் உள்ள Sultanah Bahiyah (HSB) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 20 வயது Muhammad Amirul Ahmad சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kemalangan melibatkan 10 motosikal di Lebuhraya Utara-Selatan mengorbankan seorang pelajar kolej, Muhammad Amirul Ahmad, 29 tahun. Sembilan remaja lain cedera, dengan kemalangan berlaku selepas motosikal hilang kawalan dan bertembung.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *