விபத்தில் தம்பதியர்கள் பலி! வாலிபர் படுகாயம்!

top-news

ஜனவரி 6,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் இருந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 50 வயது மதிக்கத்தக்க தம்பதியர் இருவர் உயிரிழந்ததுடன் 22 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார்.

நேற்று மாலை 6.45 மணியளவில் சிரம்பானிலிருந்து Kuala Pilah செல்லும் வழியில் விபத்து நிகழ்ந்ததாக சிரம்பான் மாவட்ட காவல் ஆணையர் Mohammad Hatta Che Din உறுதிப்படுத்தினார். விபத்துக்குள்ளான Proton Exora மற்றும் Perodua Kancil வாகனங்கள் சேதமடைந்ததாகவும் வாகனத்திலிருந்த 50 வயது தம்பதியர் உயிரிழந்ததாகவும் 22 வயது வாலிபர் படுகாயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Kemalangan di jalan Seremban-Kuala Pilah melibatkan Proton Exora dan Perodua Kancil meragut nyawa pasangan suami isteri berusia 50 tahun. Seorang pemuda 22 tahun mengalami kecederaan dalam kejadian yang berlaku pada 6.45 petang semalam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *