நெடுஞ்சாலையில் 3 TRELER லாரிகள் விபத்து!

top-news

ஜனவரி 23,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பினாங்கு Sungai Bakap அருகே 3 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.50 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான லாரியின் டயர் கழன்று மற்றொரு லாரியில் மோதியதால் காட்டுப்பாட்டை இழந்த லாரிகள் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாரிகள் வேகக்கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரியவந்திருக்கும் நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல் துறையினர் முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kemalangan melibatkan tiga lori treler di Sungai Bakap, Pulau Pinang menyebabkan seorang pemandu cedera parah dan dua lagi cedera ringan. Siasatan awal mendapati kemalangan berlaku akibat tayar lori tercabut dan kemungkinan kelajuan berlebihan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *