பினாங்கு பாலத்தில் தீயில் கருகிய வாகனம்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

இன்று நண்பகல் 3.29 மணியளவில் Sultan Abdul Halim Mu'adzam Shah பினாங்கு பாலத்தில் பயணித்த வாகனம் திடீரென தீ பிடித்து எறிந்தது. வாகனத்தின் மின்கலனில் ஏற்பட்ட கோளாறினால் இத்தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Barat Daya, மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.  தீ பரவும் முன்னரே வாகனத்தில் இருந்த ஓட்டுநரும் மற்றொருவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார். Mercedes C200 ரக வாகனம் சுமார் 80% தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *