தீயில் கருகிய வாகனம்! உயிர் தப்பிய இளம்பெண்!

- Sangeetha K Loganathan
- 06 Jan, 2025
ஜனவரி 6,
பேராக் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் தீ பிடித்து எரிந்தது.
இன்று காலை 8.30 மணியளவில் விபத்து தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
28 வயது இளம்பெண் மீட்புப் படையினர் சம்பவத்திற்குச் செல்லும் முன்னமே காரிலிருந்து வெளியேறியதால் தீயிலிருந்து தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang wanita cedera ringan selepas keretanya terbakar 85% di lebuh raya Perak. Mangsa keluar sendiri sebelum bomba tiba dan dihantar ke klinik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *