வெள்ளத்தால் விவசாயிகளுக்கு RM300,000 இழப்பு! – பகாங்

top-news

டிசம்பர் 17,

நேற்று பெய்த கனமழையால் SUNGAI PAHANG ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததில் 40 மீன் கூண்டுகளும் மீன்பிடி படகுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பகாங்கின் முன்னனி மீன் வணிகர்களின் மீன் கூண்டுகள் பெரும் சேதத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் patin, lampam, baung, kerai, kelah என பல்வேறு வகையிலான 80,000 க்கும் மேற்பட்ட மீன்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மீன்கூண்டுகளில் சில 10 கிலோ மீட்டர் தூரத்தில் சேதமடைத்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் இதனால் மீன் விவசாயிகளுக்கு RM300,000 வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Hujan lebat menyebabkan Sungai Pahang melimpah, memusnahkan 40 sangkar ikan dan bot nelayan. Lebih 80,000 ikan seperti patin, lampam, baung dan kerai hanyut, menyebabkan kerugian RM300,000 kepada penternak ikan di Pahang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *