போலியான அரசு சீருடை அணிந்தவர்கள் மீது காவல் துறை வழக்கு!

top-news

ஜனவரி 5,

அரசாங்கத்தின் உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் அணியும் சீருடையான baju istiadat உடை அணிந்து விழா ஒன்றிணை நடத்தியவர்களுக்கு அரசாங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார் இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து காணொலியுடன் தொடர்புடையவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருவதாகவும் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Baju istiadat என்பது அரசு உயரிய பதவிகளைப் பெறுபவர்களும் சுல்தான் அல்லது மாமன்னரின் உயரிய அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan வலியுறுத்தினார்.

Polis Selangor menyiasat video tular sekumpulan individu berpakaian seperti pakaian istiadat rasmi yang boleh mengelirukan orang awam. Kes disiasat di bawah undang-undang berkaitan kerana perbuatan tersebut disyaki melanggar peraturan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *