என் வாழ்வின் முக்கியமான வழக்கு இந்திரா காந்தி வழக்கு! – தலைமை நீதிபதி Tengku Maimun

top-news

ஜனவரி 22,

நாட்டின் தலைமை நீதிபதியான Tun Tengku Maimun Tuan Mat தனது வாழ்நாளின் முக்கியமான வழக்காக இந்திரா காந்தியின் பிள்ளைகளை மதமாற்றியது என தெரிவித்துள்ளார். இந்திரா காந்தியும் அவரின் கணவரும் சட்டப்பூர்வமாக இஸ்லாம் அல்லாதத் திருமணத்தை நடத்தியவர்கள் எனும் அடிப்படையில் அவர்கள் சிவில் சட்டத்தின் கீழ் மட்டுமே உள்ளடக்கியதாகவும் இஸ்லாமியச் சட்டக் கொள்கைக்குள் இல்லை என்பதில் தாம் தெளிவாக இருப்பதாக Tun Tengku Maimun Tuan Mat தெரிவித்தார்.

சிவில் திருமணத்தின்படி தம்பதியர்களுக்கிடையிலானப் பிரச்சனையைச் சிவில் நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பது சட்டக் கொள்கை. அதனால் இது முழுமையாகச் சிவில் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையாக இருந்ததாகவும் இந்த வழக்கு தன்னுடைய வாழ்நாளின் முக்கிய வழக்காகத் தாம் கருதுவதாகவும் பல்வேறு தரப்புகளுக்கு இந்த வழக்கு தெளிவுகளை வழங்கியதாகவும் Tun Tengku Maimun Tuan Mat தெரிவித்தார்.

Tun Tengku Maimun Tuan Mat menyatakan bahawa kes penting dalam kerjayanya adalah kes pertukaran agama anak-anak M. Indira Gandhi. Beliau menegaskan kes itu berkaitan undang-undang sivil, bukan prinsip Islam, kerana perkahwinan pasangan tersebut didaftarkan di bawah undang-undang sivil.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *