ATM திருட்டு வழக்கில் லாரி ஓட்டுநர் கைது!

top-news

டிசம்பர் 4

ATM இயந்திரத்தைத் திருடியதாகக் கைது செய்யப்பட்ட 41 வயது லாரி ஓட்டுநர் இன்று தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரினார். AMPANG MAJISTRET நீதிமன்றத்திற்கு முதல் விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்ட அவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் மேல் விசாரணையை நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்றும் வாதிட்டார். 

ATM இயந்திரம் திருடப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள 3 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறை விரைந்து கைது செய்யும்படியும் கைது செய்யப்பட்டுள்ள குடும்ப நலனைக் கருதி பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணையின் போது நீதி விசாரணையைத் தெரிவிப்பதாகவும் அடுத்த விசாரணை 20 பிப்ரவரி என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

Pemandu lori mengaku tidak bersalah menyembunyikan mesin ATM emas Public Gold bernilai RM60,000. Mahkamah benarkan jaminan RM3,500. Sebutan kes ditetapkan pada 20 Februari depan untuk serahan dokumen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *