வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 4,894 பேருக்குத் தொற்றுநோய்!

- Sangeetha K Loganathan
- 03 Dec, 2024
டிசம்பர் 3,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் 4,894 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிளாந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் Datuk Dr Zaini Hussin தெரிவித்தார்.
2923 பேர் சுவாசத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1367 பேர் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 116 பேர் இரப்பை குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 99 பேர் conjunctivitis நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 376 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நோய் பரவாமல் பாதுகாக்க சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பாகக் கண்காணத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Sebanyak 4,894 kes penyakit berjangkit dilaporkan di PPS Kelantan, termasuk jangkitan pernafasan (2,923 kes) dan jangkitan kulit (1,367 kes). Keadaan terkawal dengan pemantauan oleh pasukan perubatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *