சட்டப்படி மட்டுமே தீர்ப்பு! குற்றவாளிகளுக்காகத் தீர்ப்பு வழங்கப்படாது!

- Sangeetha K Loganathan
- 08 Jan, 2025
ஜனவரி 8,
நீதிமன்ற வழக்குகளில் சில வழக்குகள் பிரபலமாகினால் அதன் தீர்ப்புகள் மக்கள் எதிர்பார்ப்பது போல இருக்காது என்றும் சாட்சிகளின் அடிப்படையிலும் சட்டப்படியும் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படும் என தேசியத் தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat தெரிவித்தார்.
தாம் தலைமை நீதிபதியாகப் பெறுப்பேற்ற 6 ஆண்டுகளில் 4 பிரதமர்களின் தலைமை மலேசிய அரசு நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் Tun Dr Mahathir Mohamad, Tan Sri Muhyiddin Yassin, Datuk Seri Ismail Sabri Yaakob இப்போது Datuk Seri Anwar Ibrahim என வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதமர்கள் என்றாலும் சட்டத்தின் வழியில் தலைமை நீதிபதியாகத் தாம் சட்டப்படி எந்தவொரு முடிவையும் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த 6 ஆண்டுகளில் மலேசிய அரசியலின் சூடானக் காலம் என அவர் குறிப்பிட்டார்.
Ketua Hakim Negara, Tun Tengku Maimun Tuan Mat menegaskan keputusan mahkamah hanya berdasarkan bukti dan undang-undang, bukan kehendak rakyat. Beliau menyatakan dalam 6 tahun pentadbiran, 4 Perdana Menteri berbeza, tetapi keputusan tetap adil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *