திரங்கானுவில் கிடைக்கபெற்றது மனித எலும்புகள் அல்ல!

top-news

பிப்ரவரி 1,

கோலா திரங்கானு கடற்கரையில் 34 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் அது மனித எலும்புகளாக இருக்க வாய்ப்பில்லை என்று பிராணிகளின் எலும்புகள் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். 

கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் குதிரையின் எலும்புகளாக இருக்ககூடும் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கும் நிலையில் மேலதிக பரிசோதனைக்காகத் திரங்கானு மாநிலத்தில் உள்ள வேதியல் பரிசோதனை ஆணையத்திற்கு எலும்புகள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Pakar forensik mengesahkan 34 ketulan tulang yang ditemui di Pantai Batu Buruk, Kuala Terengganu bukan tulang manusia tetapi berkemungkinan milik haiwan seperti kuda. Sampel DNA tulang dihantar ke Jabatan Kimia Malaysia untuk analisis lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *