வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள்! - Zahid Hamidi

top-news

டிசம்பர் 4,

கூட்டரசு மேம்பாடுத் திட்டத்தில் வெள்ளத்தில் வீடுகளை இழந்து சிரமத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்குப் புதிய வீடுகள் வழங்கப்படுவதாகத் துணைப் பிரதமர் Zahid Hamidi தெரிவித்தார். 

இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள டிசம்பர் 8 முதல் 14 வரையில் சிறப்பு அதிகாரிகள் வெள்ள நிவாரண மையங்களில் இதன் முதற்கட்ட பணியைத் தொடங்குவார்கள் என அவர் தெரிவித்தார். 

வீடுகள் சீரமைப்பதும் புதிய வீடுகள் கட்டப்படுவதும் பாதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டும் என அவர் தெரிவித்தார். தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அரசு உடனடியாகப் பூர்த்தி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்

KKDW akan menyediakan rumah baharu atau membaik pulih kediaman mangsa banjir. Tabung Derma Kilat Bantuan Banjir dilancarkan untuk bantuan kewangan dan barangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *