கலை நிகழ்ச்சிக்கு முன்னர் சிறுநீர் சோதனை!

top-news

ஜனவரி 8.

இரவு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருந்தால் அவர்கள் மீது மட்டும் சீறுநீர் பரிசோதனை நடத்த வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்  Datuk Ng Suee Lim தெரிவித்தார்.

முன்னதாகச் சிலாங்கூரில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமெனில் அனைவரும் கட்டாயம் சிறுநீர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனும்படியானச் செய்திகளில் உண்மை இல்லை என்றும் சந்தேகத்திற்குரியவர்கள் மீது மட்டும் சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டால் போதுமானது என Datuk Ng Suee Lim விளக்கமளித்தார். 
பொது கலைநிகழ்ச்சிகளில் போதையுடன் பங்கேற்க வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்யவும் காவல் துறை தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cadangan ujian air kencing sebelum konsert hanya untuk individu mencurigakan, menurut Exco Selangor, Datuk Ng Suee Lim. Langkah ini bertujuan menjaga keselamatan acara hiburan. Pihak berkuasa dengan kerjasama PDRM akan bertindak terhadap pembawa bahan terlarang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *