போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரிப்பால் கலைநிகழ்ச்சிகளுக்குத் தடை!

top-news

ஜனவரி 3. 

கலைநிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரித்துவருவதால் சிலாங்கூரில் தற்காலிகமாகக் கலைநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

PINKFISH NEW YEAR 2025 கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரையில் அனுமதி வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சிகள் சம்மந்தப்பட்ட குழுவினர்கள் மீண்டும் இசை நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பதைச் செய்யும்படி சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan வலியுறுத்தினார்.

Polis Selangor menangguhkan permit konsert baharu selepas insiden penyalahgunaan dadah di konsert Pinkfish yang menyebabkan empat kematian. Penganjur konsert mesti memastikan tiada elemen terlarang seperti dadah dan alkohol. Kes disiasat sebagai mati mengejut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *