பொருள்களின் விலையை உயர்த்தினால் கடுமையான நடவடிக்கை! -KPDN

top-news

டிசம்பர் 31,

மலேசியா முழுவது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்படுத்தப்பட்ட பொருள் விலைகளைப் பின்பற்றாத வணிகத்தளங்கள் மீது உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சு (KPDN) நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா முழுவதும் KPDN அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 748 வணிகத்தளங்கள் விலை கட்டுப்பாட்டைப் பின்பற்றாதது தெரிய வந்துள்ளது. 

வணிகக் கடைகளில் பொருள்களை வாங்கும் முன்னர் பொருள்களின் விலைகள் மாறுப்பட்டிருந்தால் KPDN அலுவலகத்திடம் நேரடியாகப் புகாரளிக்கும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது

 KPDN mengambil tindakan terhadap 748 premis perniagaan yang melanggar kawalan harga barangan sempena perayaan Krismas. Pembeli dinasihatkan melaporkan sebarang ketidakpatuhan harga terus kepada pejabat KPDN untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *