மாணவர்களுக்கு எதிரானப் பாலியல் குற்றங்கள்! கல்வி அமைச்சு தலையிட வேண்டும்!

top-news

டிசம்பர் 12,

8 வயதிற்கும் குறைவானப் பள்ளி மாணவர்கள் மீது பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்படுவது அதிகரித்து வருவதாகவும் கல்வி அமைச்சு தலையிட்டால் இதற்கு முழுமையானத் தீர்வு கிடைக்கும் என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் குழந்தைகள்,  பெண்கள் நலப் பிரிவு நாடாளுமன்றத் தலைவருமான Yeo Bee Yin தெரிவித்தார். 

இடைநிலைப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் உடல் தகுதிக் கல்வித்திட்டத்தை “Pendidikan Kesihatan Reproduktifdan Sosial (PEERS)”  மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அதன் தொடர்ச்சியாகத் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என கல்வி அமைச்சை அவர் வலியுறுத்தினார்.  தற்போதைய ஆய்வின்படி 8 வயதுக்குக் குறைவானக் குழந்தைகள் அதிகமானப் பாலியல் சீண்டல்களுக்குப் பலியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாலியல் சீண்டலுக்குள்ளாகும் குழந்தைகளில் 10% மட்டுமே அது தனக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல் என உணர்வதாகவும் அவர்களில் சிலர் மட்டுமே இதைக் குற்றம் என உணர்ந்து வெளியில் சொல்வதாகவும்  Yeo Bee Yin தெரிவித்தார். 

Jawatankuasa Pilihan Khas Wanita, Kanak-Kanak dan Pembangunan Masyarakat mendapati kanak-kanak seawal lapan tahun terlibat dalam jenayah seksual dan isu seksualiti. Pengerusinya, Yeo Bee Yin, mencadangkan aktiviti tambahan Pendidikan Kesihatan Reproduktif dan Sosial (PEERS) secara berasingan di luar waktu pembelajaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *