புயலால் கவிழ்ந்த கிரேன்! – தலைநகர்

top-news

நவம்பர் 28,

கட்டுமானப் பகுதியில் உள்ள கிரேன் கவிழ்ந்ததில் 3 வாகங்கள் சேதமடைந்து. SETAPAK KOTA SEMARAK பகுதியில் உள்ள கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கிரேன் பலத்த புயலில் கவிழ்ந்ததாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என கோலாலம்பூர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6.19 மணிக்கு அவசர அழைப்புக் கிடைக்கப்பெற்றதாகவும் கனமழையின் காரணமாகக் கிரேனை அகற்றுவதில் சிரமத்தை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மழையின் காரணமாகக் கிரேன் பயன்படுத்தப்படவில்லை எனக் கட்டுமான நிர்வாகம் தெரிவித்த நிலையில் கிரேனை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kren di tapak pembinaan Setapak Kota Semarak tumbang akibat ribut kuat, merosakkan tiga kenderaan. Tiada kecederaan dilaporkan, dan usaha mengalihkan kren sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *