14 வயது இளம் பெண் உட்பட இருவர் கைது!

top-news

நவம்பர் 25,

சாலைகளில் அபாயகரமாக மோட்டார் சைக்கிள் சாகசம் செய்யும் கும்பலை நெகிரி செம்பிலான் காவல் துறையினர்கள் சோதனையிட்டதில் குற்றவியல் சம்பவங்களுக்கான 14 வயது இளம் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் சாலை குற்றப்பிரிவுத் தடுப்புப் பிரிவு இயக்குநர் Muhammad Zaki Ramat தெரிவித்தார்.

செனாவாங்கில் உள்ள Matahari Heights பகுதியில் அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிள் கும்பலைத் தடுத்து நிறுத்தியதாகவும் 305 மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்ததில் 69 மோட்டார் சைக்கிளின் அடையாள எண் திருத்தப்பட்டுள்ளதாகவும் 49 பேரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.
மொத்தம் 321 சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Dua lelaki termasuk remaja 14 tahun ditahan dalam Op Khas Samseng Jalanan di Senawang. 321 saman dikeluarkan, 19 motosikal disita, dan 305 motosikal diperiksa dalam operasi tiga jam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *