போலியாக நிதி திரட்டிய கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Dec, 2024
டிசம்பர் 6,
போலி ஆவணங்களைக் கொண்டு நிதி திரட்டும் கும்பலைச் சேர்ந்த இரு வெளிநாட்டினரைக் கைது செய்ததாக Johor மாநிலக் காவல் துறை தலைவர் Datuk.M.Kumar தெரிவித்தார்.
இருவரும் தங்கியிருந்த பகுதியிலிருந்து ஒரு உள்நாட்டு ஆடவரும் 5 வெளிநாட்டினரும் கடத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்த நிலையில் அவர்களையும் மீட்டுள்ளதாக Datuk.M.Kumar தெரிவித்தார்.
2019 முதல் போலி ஆவணங்களைக் கொண்டு பொதுவெளிகளில் நிதிகளைத் திரட்டியதாக நம்பபடுகிறது. அவர்களிடமிருந்து RM 9,158 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Dua lelaki warga asing ditahan polis Johor kerana disyaki dalang kutipan derma haram sejak 2019, menggunakan modus operandi membiayai sekolah tahfiz di Thailand. Enam mangsa diselamatkan, dan pelbagai barang termasuk tabung derma serta wang tunai RM9,158 dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *