மோட்டார் சைக்கிள்களை ஏரித்த ஆடவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

top-news

பிப்ரவரி 2,

கெடா பாலிங் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை எரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட 23 வயது AFif Jazimin எனும் இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து Baling Sesyen நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த டிசம்பர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து மேலதிக விசாரணையின்றி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இளைஞர் இதுவரையில் 5 மோட்டார் சைக்கிள்களையும் 2 வீடுகளையும் எரித்துள்ளதாகவும் சுமார் RM 770,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

Tertuduh Afif Jazimin Jamaluddin yang berusia 23 tahun dijatuhkan hukuman penjara 12 tahun setelah mengaku membakar lima motosikal dan dua rumah Tindakannya menyebabkan kerugian RM770,000. Kejadian berlaku pada bulan Disember lalu

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *