PUPAKOM அதிகாரியைத் தாக்கிய ஆடவருக்கு அபராதம்!

top-news

ஜனவரி 24,

வாகனச் சோதனை ஆணையமான PUPAKOM அதிகாரியை ஒருவர் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து இன்று சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்தநர். இது தொடர்பான விசாரணையில் சம்மந்தப்பட்ட ஆடவர் 60 வயதான Koh Soon Hua எனும் ஆடவர் அதிகாரியைத் தாக்கியதை ஒப்புக்கொண்ட நிலையில் 60 வயதான அவருக்கு Majistret நீதிமன்றம் RM1,600 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 16 ஜனவரி ஜொகூரில் உள்ள Taman Daya பகுதியின் PUSPAKOM-மிற்குத் தனது லாரியைச் சோதனைக்குக் கொண்டு செல்லும்போது, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்து சம்மந்தப்பட்ட அதிகாரி சரியாகச் சோதிக்காததால் தாம் கோபத்தில் அவரைத் தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Seorang lelaki berusia 60 tahun dikenakan denda RM1,600 oleh Mahkamah Majistret selepas mengaku bersalah menyerang seorang pegawai PUSPAKOM di Johor akibat rasa tidak puas hati terhadap pemeriksaan kenderaan yang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *