விசாரணைக் காவலிலிருந்து தப்பிய ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
போதைப்பொருள் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வந்த 38 வயதான உள்ளூர் ஆடவர் விசாரணைக் காவலிலிருந்து தப்பியதாக Tangkak மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். நேற்று நண்பகல் 1.30 மணியளவில் 38 வயதான Saifulnizam Zakaria எனும் ஆடவர் Tangkak மாவட்டக் காவல் நிலையத்திலிருந்து தப்பியதாகவும் அவரின் தங்குமிடமான Kampung Padang Lalang குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினர் சோதனையிட்டு வருவதாகவும் Tangkak மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.
Tangkak மாவட்டத்தின் சாலைகளில் காவல்துறையினர் Op Tutup நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் தப்பி ஓடிய நபர் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் Tangkak மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib வலியுறுத்தினார்.
Polis memburu Mohd Saifulnizam Zakaria, 38 yang melarikan diri daripada tahanan sah di Tangkak. Operasi melibatkan Unit K9 dijalankan di semua pintu keluar dan masuk daerah. Lelaki itu bertubuh kurus dan berkulit gelap.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *