மீன் குளத்திலிருந்து மீட்கப்பட்ட 23 வயது இளைஞரின் சடலம்!

top-news

ஜனவரி 1,

மீன் பிடிப்பதற்காகத் தனது நண்பருடன் சென்ற 23 வயது ஆடவர் காணாமல் போனதாக மாலை 5.12 மணியளவில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியை மேற்கொண்ட BIDOR மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரிகள் இன்று அதிகாலை 2.05 மணியளவில் மீன் குளத்திலிருந்து அவரின் உடலைச் சடலமாக மீட்டனர். 

BIDOR Kampung Old Stream மீன் குளத்தில் தனது நண்பருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் ஓய்வு எடுப்பதற்காகக் குட்டையின் மேல் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தவறி விழந்ததாகவும் அவரின் நண்பர் குடும்ப உறுப்பினர்கள் தேடியும் அவரின் உடல் கண்டுப்பிடிக்க முடியாத நிலையில் மீட்பு ஆணையத்தின் அதிகாரிகள் 23 வயதான இளைஞரின் உடலை மீட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Seorang lelaki berusia 23 tahun ditemui lemas di kolam ikan Kampung Old Stream, Bidor. Mayatnya dijumpai pada jam 2.05 pagi oleh pasukan penyelamat selepas dilaporkan hilang ketika memancing bersama rakan. Mangsa dipercayai terjatuh dari pondok rehat di atas kolam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *