போதையில் கழுத்தறுத்து கொலை!

top-news

டிசம்பர் 1,

விருந்து நிகழ்ச்சியின் போது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நண்பரின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஆடவரைக் காவல்துறையினர் தேடிவருவதாக Beluran மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zulfikar Salam தெரிவித்தார். 

விருந்தின் போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அண்டை வீட்டுக்காரர் தடுக்க முற்பட்ட போது அவரையும் கத்தியால் தாக்கி சந்தேக நபர் தப்பி ஓடியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கொலை செய்யப்பட்ட 30 வயது Christian Andi எனும் ஆடவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் காயப்பட்ட 24 வயது அண்டை வீட்டுக்காரர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Seorang lelaki maut dikelar di leher dan seorang lagi cedera ditikam di dada dalam pergaduhan di kawasan pekerja ladang Beluran. Suspek mabuk, melarikan diri bersama pisau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *