வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவர் விபத்தில் பலி!

- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
Batu Kawa சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கர்ப்பணி பெண்ணின் கைப்பையை வழிப்பறி செய்த ஆடவர் வழிப்பறிக்குப் பின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நண்பகல் 1.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Padawan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Irwan தெரிவித்தார். உயிரிழந்த ஆடவர் Kucing மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.
Seorang lelaki dari Kuching maut selepas merompak beg seorang wanita di Batu Kawa. Dia hilang kawalan motosikal lalu merempuh pagar kem Pasukan Gerakan Am.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *