மலையேறும் போது உயிரிழந்த ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 14 Jan, 2025
ஜனவரி 14,
ஈப்போவில் உள்ள Bukit Kledang மலையில் பயிற்சியின் போது 54 வயதான Low Chaw Ming எனும் ஆடவர் உயிரிழந்தார். தனது நண்பருடன் வழக்கமாக மலையேறும் பயிற்சியை மேற்கொள்ளும் போது அவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரின் நண்பர் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்ததாகவும் சம்பவ இடத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டவருக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே அவர் உயிரிழந்ததாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
நண்பகல் 3.06 மணியளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 16 நிமிடத்தில் மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர்.
Seorang lelaki berusia 54 tahun meninggal dunia akibat sesak nafas semasa mendaki Bukit Kledang, Ipoh. Mangsa disahkan meninggal di lokasi oleh pegawai perubatan dan dibawa turun oleh bomba serta Pasukan Bomba Sukarela.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *