பாராங் கத்தியுடன் நிதானமாகக் கொள்ளையடித்த ஆடவன்!

- Sangeetha K Loganathan
- 13 Dec, 2024
டிசம்பர் 13,
உணவுக் கடையில் இருந்த பெண் ஊழியரிடமிருந்து கத்தியைக் காட்டி நிதானமாகக் கொள்ளையடித்த ஆடவரின் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து, MIRI மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3.20 மணியளவில் Simpang Ngu Batu Niah எனும் பகுதியில் உள்ள உணவுக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட காணொலி என்றும், CCTV காணொலியில் கொள்ளையடித்தவரின் முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளதால் 31 வயதான உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடவர் அவர் என்பதைக் காவல் துறையினர் கண்டுப் பிடித்த நிலையில் காணொலி பரவியதால் கொள்ளையடித்த ஆடவர் பதுங்கியிருப்பதாகவும் அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Lelaki bersenjata pisau merompak restoran di Simpang Ngu Batu Niah. CCTV merakam wajahnya, dikenalpasti sebagai penduduk tempatan berusia 31 tahun. Polis giat memburu suspek selepas kejadian tular.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *