JPJ அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது!

top-news

பிப்ரவரி 11,

பினாங்கு போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனையின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட 50 வயது உள்ளூர் ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்ததாகப் பினாங்கு மாநில JPJ இயக்குநர் Zulkifly Ismail, தெரிவித்தார். ஆடவர் ஒருவர் அதிகாரிகளை மிரட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட 50 வயது நபரைக் கைது செய்துள்ளதாக அவர் விளக்கமளித்தார். 

சாலை போக்குவரத்து சோதனையின் போது சம்மந்தப்பட்ட ஆடவர் இந்தோனேசிய பெண்ணை உடன் அழைத்து வந்திருந்த நிலையில் அவரின் ஓட்டுநர் உரிமம் காலாவதியானதுடன் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமுற்ற 50 வயது ஆடவர் காவல் அதிகாரியைத் தாக்கியதாக நம்பப்படுகிறது என பினாங்கு மாநில JPJ இயக்குநர் Zulkifly Ismail, தெரிவித்தார்.

Seorang lelaki tempatan berusia 50 tahun ditahan selepas menyerang pegawai JPJ dalam sekatan jalan raya di Pulau Pinang. Insiden berlaku ketika pegawai menahan motosikal yang mencurigakan serta mendapati lesen pemandunya tamat tempoh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *