மின்கம்பியில் தூக்கிலிட்ட வெளிநாட்டு ஆடவர்! - தலைநகர்
.jpg)
- Sangeetha K Loganathan
- 22 Dec, 2024
டிசம்பர் 21,
30 மீட்டர் உயரமான மின்கம்பத்தில் ஆடவர் ஒருவர் தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் Taman Desa பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தூக்கிலிட்ட ஆடவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டது.
தூக்கிலிட்டு பலியான ஆடவர் Vietnam நாட்டைச் சேர்ந்த 36 வயது ஆடவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைக்காக உயிரிழந்தவரின் உடல் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki Vietnam berusia 36 tahun ditemui mati tergantung pada tiang elektrik setinggi 30 meter di Taman Desa, Kuala Lumpur, pada malam 7 petang, 21 Disember.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *