வெள்ளத்தால் SPM மாணவர் மலாய் மொழி வாய்மொழித் தேர்வில் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

பாசிர் மாஸ், டிச 2:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து SPM மாணவர் மலாய் மொழி வாய்மொழித் தேர்வில் வெற்றி பெற்றதாக கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் இப்போது புத்தகங்கள், இணையம் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சிறந்த வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Op Payung மூலம் தங்குமிடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பாசிர் மாஸ் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பள்ளிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடேக் இதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *