கைவிடப்பட்ட லாரியில் 100 லிட்டர் DIESEL!

top-news

டிசம்பர் 31,

கிளாந்தானில் ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படை (Pasukan Gerakan Am - PGA) அதிகாரிகள் காட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லாரியைச் சோதனையிட்டதில் 100 லிட்டர் அளவுக்கு டீசல் எரிவாயு கண்டுப்பிடிக்கப்பட்டது. 

தாய்லாந்து மலேசிய எல்லை பகுதியான Kampung Terusan சாலையின் அருகில் லாரியும், எண்ணெயை உறிஞ்சும் குலாய், போன்றவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரியில் சோதனை நடத்தப்பட்டதில் லாரி மலேசியாவிலிருந்து தாய்லாந்து செல்லும் சரக்கு லாரி என கண்டறியப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவையின் மொத்த மதிப்பு RM 80,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

PGA menemui 100 liter diesel dalam lori ditinggalkan di Kampung Terusan, sempadan Kelantan-Thailand. Lori dan peralatan pam minyak dirampas dengan nilai keseluruhan dianggarkan RM80,000. Lori tersebut dipercayai digunakan untuk penghantaran dari Malaysia ke Thailand.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *