லாரி மோதியதில் பெண் பலி! 7 மாதக் குழந்தை படுகாயம்!

top-news

ஜனவரி 7,

கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானதுடன் 7 மாதக் குழந்தையும் வாகனத்தில் பயணித்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். 

நேற்றிரவு 7.15 மணியளவில் ஜொகூரிலிருந்து ஆயேர் ஈத்தாம் செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Noh தெரிவித்தார். 

Estima வாகனத்தில் பயணித்த 6 பேரும் லாரி ஓட்டுநரான 58 வயது ஆடவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 39 வயது Widiani Afendi எனும் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் உறுதிப்படுத்தினார். 

Seorang wanita maut, manakala bayi tujuh bulan parah dan enam lagi cedera ringan dalam kemalangan lori dan MPV di KM 86, Jalan Johor Bahru-Air Hitam. Kemalangan berlaku apabila lori hilang kawalan dan melanggar MPV.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *