தடுப்புக் கம்பி சரிந்ததால் சிக்கிய ஆடவர்!

top-news

நவம்பர் 30,

சாலையில் உள்ள தடுப்புக் கம்பி சரிந்து மோட்டார் சைக்கிளோட்டி மீது விழுந்ததில் ஆடவர் கம்பிலுக்கிடையில் சிக்கி பலத்த காயத்திற்கு இலக்காகினார். 

நேற்று இரவு 11.20 மணிக்குத் தலைநகரின் Jalan Hang Tua சாலையில் உள்ள தடுப்புக் கம்பியை லாரி மோதியதில் தடுப்புக் கம்பி எதிரில் வந்த மோட்டார் சைக்கிளோட்டியின் மீது விழுந்ததால் மோட்டார் சைக்கிளோட்டியின் கை எலும்பு முறிந்தது. 

பாதுகாப்புப் படையினர்கள் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளோட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang penunggang motosikal patah tangan kanan selepas dihempap besi palang yang dilanggar lori berhampiran Bulatan Dato Onn. Rakaman CCTV kejadian tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *