லாரி மோதியதில் சிறுவர் உட்பட 8 பேர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 29 Dec, 2024
டிசம்பர் 29,
கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் திசையில் வந்த வகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த 3 வயது சிறுவன் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று மாலை 3 மணியளவில் மெர்சிங் மீட்பு ஆணையத்திற்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாக மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Shamsuri Shafai தெரிவித்தார்.
மெர்சிங்கில் உள்ள Felda Nitar 1 சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
Lapan orang, termasuk seorang kanak-kanak tiga tahun, cedera dalam kemalangan melibatkan MPV Toyota Caldina dan treler Volvo di Jalan Mersing Nitar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



