லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! 20 வயது இளைஞர் பலி!

top-news

ஜனவரி 17,

இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் TRELER லார மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். 45 வயது லாரி ஓட்டுநர் சாலையில் லாரியைத் திருப்பும் போது எதிரில் வந்த மோட்டார் சைகிள் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

Seorang pemuda berusia 20 tahun maut dalam kemalangan melibatkan motosikal Yamaha NVX dan treler Hino di KM 50.8 Jalan Kota Tinggi-Kluang pada pagi Jumaat. Pemandu treler tidak cedera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *