மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாய எச்சரிக்கை!

top-news

டிசம்பர் 3,

பருவ மழையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் MET MALAYSIA மீண்டும் வெள்ள அபாயத்தை விடுத்துள்ளது. தீபகற்ப மலேசியாவில் டிசம்பர் 8 முதல் 14 வரையில் தொடர் மழை பொழிவு ஏற்படும் என்றும் ஆறுகளின் நீரோட்டம் மேலும் அதிகரிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் அதிகமான மழை பொழிவை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரடைந்து வரும் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தார். 

METMalaysia menjangka luruan monsun pada 8-14 Disember membawa hujan lebat berterusan di Pantai Timur, Sabah, dan Sarawak, serta angin kencang dan laut bergelora. Kemungkinan banjir gelombang kedua dipantau, dengan amaran akan dikeluarkan jika diperlukan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *