DBKL ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மீது MACC விசாரணை! – MACC

top-news

ஜனவரி 29,

கோலாலம்பூர் நகராண்மைக் கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் RM 4 மில்லியன் மதிப்பிலானத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் முறைகேடு நிகழ்ந்திருந்தால் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC ஆவணங்களுடன் விசாரணையை மேற்கொள்ளும் என அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் தனிக்கை குழுவின் விசாரணையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் MACC சம்மந்தப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் என Tan Sri Azam Baki நம்பிக்கை தெரிவித்தார்.

அரசு நிறுவனங்களின் தனிக்கை குழுவின் விசாரணைகளுக்குப் பின்னரே MACC விசாரணையைத் தொடங்கும் என்றும், போதுமான ஆதாரங்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட நபரையும் விசாரணைக்கு அழைக்கும் என Tan Sri Azam Baki தெரிவித்தார்.

MACC akan menyiasat ahli lembaga penasihat DBKL jika terdapat bukti penyelewengan dalam projek RM4 juta. Ketua Pengarah MACC, Tan Sri Azam Baki menyatakan bahawa siasatan akan dijalankan berdasarkan hasil audit dalaman DBKL yang mengesahkan salah laku.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *