இந்தியர்களுக்கு மட்டும் ஏன் 130மில்லியன்? மகாதீர் கேள்வி!

- Sangeetha K Loganathan
- 10 Jan, 2025
ஜனவரி 10,
மலேசியாவின் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடாக 130 மில்லியன் வழங்கியிருப்பதில் நியாயமில்லை என முன்னாள் பிரதமர் MAHATHIR MOHAMAD தெரிவித்துள்ளார். எல்லோரும் ஆனாக் சயா என கூறும் அன்வார் இந்தியர்களுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வது மடானி கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும் இந்தியர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிதி எனும் கேள்வியை முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மட்டும் மில்லியன் கணக்கில் ஓர் அரசாங்கம் சிறப்பு நிதி எனும் போர்வையில் வழங்குவது பிற சமூகத்திற்கும் வழங்கியிருக்க வேண்டும் என்றும் ஒரு தலைபட்சமாகக் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது என MAHATHIR BIN MOHAMAD தெரிவித்தார்.
அன்வார் எல்லோரையும் மலேசியர்கள் என பார்ப்பவராக இருந்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அது ஏன் இந்தியர்களுக்கு மட்டும் எனும் கேள்வியை மகாதீர் முன்வைத்துள்ளார்.
Mahathir Mohamad mempersoalkan keputusan kerajaan memperuntukkan RM130 juta kepada komuniti India dalam bajet. Beliau menyatakan bahawa dana khas ini bertentangan dengan prinsip Madani Anwar dan seharusnya diagihkan kepada semua kaum secara adil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *