வெளிநாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய முதலாளி கைது!

top-news

ஜனவரி 18,

பணியாளர் ஒருவரை ஆடவர் ஒருவர் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல் துறை கைது செய்துள்ளதாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Cha Hoong Fong தெரிவித்தார். 

2 நாள்கள் வேலைக்கு வரததால் தொழிலாளரைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட 41 வயது முதலாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக Cha Hoong Fong தெரிவித்தார். கடந்த ஜனவரி 11 ஆம் நாள் மாலை 3.30 மணியளவில் கிள்ளானில் உள்ள Pulau Ketam கடலோரக் கடையில் நிகழ்ந்த சம்பவம் இது என்றும் கைது செய்யப்பட்டுள்ள 41 வயது உள்ளூர் ஆடவரை விசாரித்து வருவதாகவும் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Cha Hoong Fong விளக்கமளித்தார்.

Seorang majikan berusia 41 tahun ditahan selepas menyerang pekerja asing yang tidak hadir bekerja selama dua hari. Kejadian tersebut berlaku pada 11 Januari di kedai pesisir Pulau Ketam, Klang dan dirakam serta tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *