வெள்ளத்தில் சிக்கிய 58 பேர்! துரிதமாக மீட்ட சிறப்புப் படையினர்!

top-news

ஜனவரி 13,


நேற்றிரவு பெய்த கனமழையால் KOTA MARUDU மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வெளியேற முடியாமல் சிக்கிய 14 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேரை வெள்ளப் பேரிடர் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இரவு 11 மணிக்கு KOTA MARUDU மாவட்டத்தில் உள்ள Kampung Beliajung கிராமம் வெள்ளத்தில் மூழ்குவதாக அவசர அழைப்புப் பெற்றதும் 11 மீட்புப் படையினர் படகுகளில் சென்று 58 பேரையும் மீட்டனர்.

வெள்ளத்தால் 2 முதியவர்கள், 17 ஆண்கள்ம் 25 பெண்கள் 14 சிறுவர்கள் அடங்குவர். நகரத்திலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் அக்கிராமம் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 58 பேரையும் மீட்புப் படையினர் மீட்டு வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

Sebanyak 58 mangsa daripada 14 keluarga diselamatkan pasukan keselamatan selepas terperangkap dalam banjir kilat di Kampung Beliajung, Kota Marudu. Mangsa termasuk 2 warga emas, 17 lelaki, 25 wanita dan 14 kanak-kanak dipindahkan ke pusat pemindahan banjir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *