RM13.8 மில்லியன் மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல்! – MARITIM

top-news

ஜனவரி 8,

கிளாந்தான் கடல் வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாகச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 7 தாய்லாந்து நாட்டினரைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான MARITIM கைது செய்தது.

நண்பகல் 1.37 மணியளவில் அனுமதியின்றி மலேசிய எல்லைக்குள் படகு நுழைந்ததும் கடல்சார் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் 21 முதல் 47 வயதுள்ள 7 தாய்லாந்து நாட்டினர் மலேசியாவுக்குள் சிகரெட்டுகளைக் கடத்தியது தெரிய வந்ததாக கிளாந்தான் மாநில MARITIM இயக்குநர் Kepten Erwan Shah bin Soahdi தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

MARITIM telah menangkap tujuh warga Thailand yang cuba menyeludup rokok bernilai RM13.8 juta melalui Laut Klang tanpa kebenaran. Empat daripada mereka disahkan positif dadah dan sedang disiasat. Kes ini melibatkan penyeludupan haram ke Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *