மோட்டார் சைக்கிளோட்டி விபத்தில் பலி!

top-news

டிசம்பர் 8,

நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 39 வயது பாதுகாவலர் பலியானார். இரவு 9.15 மணியளவில் Panching Utara சாலையில் மழையின் காரணமாகச் சாலையில் நீர் தேங்கியிருந்ததைக் கவனிக்காத மோட்டார் சைக்கிளோட்டி மழை நீரில் வழுக்கி எதிரில் வந்த Alza ரக வாகனத்தை மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளை மோதிய Perodua Alza ரக வாகனம் சாலையின் தடுப்புச் சுவரை மோதியதில் Perodua Alza வாகனமோட்டி படுகாயம் அடைந்ததாகவும் தற்போது குவாந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

Seorang pengawal keselamatan bernama Mohd Shah Rizan Dol Said, 39, maut selepas motosikal Honda RS150 ditunggangnya terbabas dan dirempuh kereta di Jalan Panching Utara, Kuantan. Manakala pemandu Perodua Alza tidak cedera

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *