போதைப்பொருள் பறிமாற்றத்தால் கொலை செய்யப்பட்டாரா 15 வயது இளம்பெண்! – காவல் துறை மறு ஆய்வு!

top-news

ஜனவரி 3,

பந்திங்கில் உள்ள ஆற்றிலிருந்து 15 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பான விசாரணையில் போதைப்பொருள் பயன்பாடுகள் இருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

15 வயது இளம்பெண்ணின் காதலனையும் மேலும் இருவரையும் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் மூவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இல்லாத போதும், மீட்கப்பட்ட பெண்ணின் உடலைப் பரிசோதனை செய்ததில் அவர் போதை தன்மைக் கொண்டவற்றைப் பயன்படுத்தியிருப்பதாக அறியப்பட்டாலும் மேலதிக DNA சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis sedang menyiasat motif pembunuhan remaja perempuan, Yap Xin Yuan, 15, dengan meneliti elemen perselisihan faham dan dadah. Mayatnya ditemui di Sungai Changgang pada 28 Disember. Bedah siasat dan laporan toksikologi diperlukan untuk mengukuhkan motif kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *