துணிப் பையில் ஆடவர் சடலம்! – CHERAS

- Sangeetha K Loganathan
- 11 Dec, 2024
டிசம்பர் 11,
சாலையோரத்தில் உள்ள துணி பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Cheras Perdana, Bandar Tun Hussien Onn குடியிருப்புப் பகுதியின் சாலையோரத்திலிருந்து மீட்கப்பட்ட துணி பையினுள் ஆணின் சடலம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை மீட்கப்பட்ட துணி பையினுள் ஆடவரின் சடலம் இருந்ததாகவும் செர்டாங் மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.அவர் 155 சென்டி மீட்டர் உயரம் கொண்ட 20 வயதுள்ள ஆடவர் என பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக்வும் இறந்தவர் வெளிநாட்டினராக இருக்கும் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Pihak polis menemui mayat seorang lelaki berusia 20 tahun dalam sebuah beg kain di tepi jalan kawasan Cheras Perdana, Bandar Tun Hussien Onn. Mayat dipercayai milik warganegara asing berdasarkan laporan bedah siasat yang dijalankan di Hospital Serdang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *