ரப்பர் தோட்டத்தில் இளைஞரின் சடலம்! – MARANG!

top-news

பிப்ரவரி 10,

நேற்று நண்பகல் மாராங்கில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது 35 வயது ஆணின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 3.15 மணிக்குக் கருப்பு டீ-சட்டைகளுடன் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலதிகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக Marang மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sofian Redzuan தெரிவித்தார். 

தற்போது அது 35 வயது ஆடவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் இறந்து 24 மணிநேரத்திற்கு மேலாகியிருப்பதாகவும் சுற்று வட்டாரத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி Marang Supt Mohd Sofian Redzuan வலியுறுத்தினார்.

Seorang lelaki berusia 35 tahun ditemui dalam keadaan tertiarap di ladang getah di Marang. Mayatnya berpakaian kemeja-T hitam dan dijumpai pada 3.15 petang serta dipercayai sudah lebih 24 jam meninggal dunia. Polis meminta orang ramai menyalurkan maklumat berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *